சனி, 24 மே, 2014

இந்தியாவின் ராஜபக்சே

தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியுள்ளார்இந்தியாவின் ராஜபக்சே மோடி – இதை நான் சொல்லவில்லை

மோடி வெற்றி பெற்றதற்கும் மத்திய அரசில் தமிழகத்திற்கு முக்கியமான பாத்திரம் இல்லாமல் போனதற்கும் இலங்கை அரசு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை ஒரு அமைச்சர் வெளிப்படுத்தவும் செய்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேயின் தம்பி பசில் ராஜபக்சே இன்னும் ஒரு படி மேலே சென்று ஆசியாவில் இன்னொரு ராஜபக்சே
தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லியுள்ளார்
பாம்பின் கால் பாவர்களுக்கு சிறுபான்மை மக்களை  கொலை செய்தவர்களை பிடிக்கத்தான் செய்யும்.  இது இயல்பான புரிதல். அவங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி  நல்லாவே இருக்கும்.