அபுதாபி, ஏப்.20 -
அமெரிக்காவிற்கு அடிக் கடி வந்து செல்லும் இஸ்லா மியர்களைக் கடுமையாக விசாரிக்கும் நடவடிக்கை யால் அபுதாபி நகரில் இஸ் லாமிய இளைஞர் ஒருவர் சித்ரவதை செய்யப்பட்டி ருக்கிறார்.
யோனஸ் ஃபிக்ரே என் கிற 33 வயது இளைஞர் அபு தாபியைச் சேர்ந்தவர். ஜூன் 2011ல் இவரைத் திடீரென்று காவல்துறையினர் என்று சொல்லிக் கொண்ட சிலர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதிருந்து 106 நாட்கள் அவர் தனி மையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். இந்தத் தக வலை ஸ்வீடனின் ஸ்டாக் ஹோம் நகரில் செய்தியா ளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், அது மிகவும் சிரம மான காலகட்டம், அங்கு நீங்கள் எதற்காக அடைக் கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரியாது. எங்கிருக்கிறீர் கள் என்பதும் தெரிய வாய்ப் பில்லை. ஒரேயொருவரு டன்தான் பேசிக் கொள்ள முடியும், தனக்குத்தானே பேசிக்கொள்வதுதான் அது. இல்லையென்றால் சுற்றியிருக்கும் சுவர்களிடம் பேசிக் கொள்ள வேண்டி யதுதான். மனிதர்களிடமி ருந்து இவ்வளவு நாட்கள் ஒருபோதும் நான் பிரித்து வைக்கப்படவில்லை என்றார்.
2003 ஆம் ஆண்டில் தான் இவர் இஸ்லாமுக்கு மாறியுள்ளார். போர்ட் லேண்டில் உள்ள பெரிய மசூதிக்கு ஏன் அடிக்கடி சென்றீர்கள் என்று இவரி டம் அமெரிக்க காவல் துறையினர் துளைத்து, துளைத்துக் கேள்வி கேட்டி ருக்கிறார்கள். அதில் என்ன தவறு என்று அவருக்குப் புரியவில்லை. இதைத்தான் மாறி, மாறிக் கேட்டனர். ஜூன் 1 அன்று தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட இவர், செப்டம்பர் 14 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் ஸ்வீடனில் அடைக்கலம் கோரிய யோனஸ், தற்போது அங்கு வசித்து வருகிறார். தனது வழக்கறிஞர்களுடன் செய் தியாளர்களைச் சந்தித்து உண்மையை அம்பலப்படுத் தினார். தன்னிடமிருந்து விபரங்களைத் தெரிந்து கொள்ள கொடுமையான சித்ரவதைகளை அனுப விக்க வேண்டியிருந்தது என்று அப்போது அவர் தெரிவித்தார். போர்ட் லேண்டு மசூதி தொடர்பாக எங்களை விசாரித்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லும் மூன்றாவது நபர் யோனஸ் ஃபிக்ரே என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவியான யோனஸ் ஃபிக்ரேயை சித்ரவதை செய்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையை வழக்கறிஞர்கள் வலியுறுத் தியுள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடிக் கடி வந்து செல்லும் இஸ்லா மியர்களைக் கடுமையாக விசாரிக்கும் நடவடிக்கை யால் அபுதாபி நகரில் இஸ் லாமிய இளைஞர் ஒருவர் சித்ரவதை செய்யப்பட்டி ருக்கிறார்.
யோனஸ் ஃபிக்ரே என் கிற 33 வயது இளைஞர் அபு தாபியைச் சேர்ந்தவர். ஜூன் 2011ல் இவரைத் திடீரென்று காவல்துறையினர் என்று சொல்லிக் கொண்ட சிலர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதிருந்து 106 நாட்கள் அவர் தனி மையில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். இந்தத் தக வலை ஸ்வீடனின் ஸ்டாக் ஹோம் நகரில் செய்தியா ளர்களைச் சந்தித்தபோது அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், அது மிகவும் சிரம மான காலகட்டம், அங்கு நீங்கள் எதற்காக அடைக் கப்பட்டுள்ளீர்கள் என்பது தெரியாது. எங்கிருக்கிறீர் கள் என்பதும் தெரிய வாய்ப் பில்லை. ஒரேயொருவரு டன்தான் பேசிக் கொள்ள முடியும், தனக்குத்தானே பேசிக்கொள்வதுதான் அது. இல்லையென்றால் சுற்றியிருக்கும் சுவர்களிடம் பேசிக் கொள்ள வேண்டி யதுதான். மனிதர்களிடமி ருந்து இவ்வளவு நாட்கள் ஒருபோதும் நான் பிரித்து வைக்கப்படவில்லை என்றார்.
2003 ஆம் ஆண்டில் தான் இவர் இஸ்லாமுக்கு மாறியுள்ளார். போர்ட் லேண்டில் உள்ள பெரிய மசூதிக்கு ஏன் அடிக்கடி சென்றீர்கள் என்று இவரி டம் அமெரிக்க காவல் துறையினர் துளைத்து, துளைத்துக் கேள்வி கேட்டி ருக்கிறார்கள். அதில் என்ன தவறு என்று அவருக்குப் புரியவில்லை. இதைத்தான் மாறி, மாறிக் கேட்டனர். ஜூன் 1 அன்று தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட இவர், செப்டம்பர் 14 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் ஸ்வீடனில் அடைக்கலம் கோரிய யோனஸ், தற்போது அங்கு வசித்து வருகிறார். தனது வழக்கறிஞர்களுடன் செய் தியாளர்களைச் சந்தித்து உண்மையை அம்பலப்படுத் தினார். தன்னிடமிருந்து விபரங்களைத் தெரிந்து கொள்ள கொடுமையான சித்ரவதைகளை அனுப விக்க வேண்டியிருந்தது என்று அப்போது அவர் தெரிவித்தார். போர்ட் லேண்டு மசூதி தொடர்பாக எங்களை விசாரித்தார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லும் மூன்றாவது நபர் யோனஸ் ஃபிக்ரே என்பது குறிப்பிடத்தக்கது.
அப்பாவியான யோனஸ் ஃபிக்ரேயை சித்ரவதை செய்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறையை வழக்கறிஞர்கள் வலியுறுத் தியுள்ளனர்.
என்ன நீங்க கேட்கறது புரியுது:நம்ம அப்துல் கலாமையே எல்லாம் அவுத்து பாத்தவங்க அவனுங்கனு !அது வேர விசயமுங்கோ இது வேரங்கோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக